expr:class='"loading" + data:blog.mobileClass'>

Wednesday 23 December 2015

தோழர்களுக்கு மீலாது நபி திருநாள் நல்வாழ்த்துக்கள்

அன்பு, அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றை உலகிற்கு போதித்த அண்ணல் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளே மீலாதுநபி திருநாளாக போற்றப்படுகிறது. உலகம் செழித்திடவும், மானுடம் தழைத்திடவும் அமைதியும், ஒற்றுமையும், நட்புணர்வும் மக்களிடத்தில் ஏற்பட வேண்டும் என்பதே நபிகளின் அருட்போதனையாகும். வாழ்க்கையின் அறநெறிகளை மனித சமுதாயத்திற்கு உருவாக்கிக் கொடுத்த அண்ணலின் பிறந்தநாளை கொண்டாடும்  தோழர்கள் அனைவருக்கும்
 மீலாது நபி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment